kalaideepam

76 Articles

கரூரில் கந்துவட்டி கொடுமை உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்ணின் விபரீத முடிவு – குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என பல்வேறு அமைப்புகள் முடிவு!!

கரூர், செப், 3 கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3 நாட்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

52 கோயில்களில் கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!

இன்று (செப்டம்பர் 1) முதல் தமிழ்நாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு…

கொடைக்கானல் நகராட்சியில் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் : நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்தது!

கொடைக்கானல், ஆகஸ்ட், 27 கொடைக்கானல் நகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று…

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது : மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் புல்டன் ஜெசின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

=========== தூத்துக்குடி, ஆகஸ்ட், 27 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு…

காங்கிரஸ் சார்பில் பாத்திமா நகரில் நடைபெற்ற மக்கள் போராட்டம் எதிரொலி மாநகராட்சி நிர்வாகம் செய்த பணிகள் என்ன? காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், மாவட்ட பொது செயலாளர் புல்டன் ஜெசின் நேரில் ஆய்வு!!

தூத்துக்குடி. ஆக.22, தூத்துக்குடி மாநகராட்சி 46வது வார்டு பகுதியான பாத்திமா நகர் மற்றும் ஐhர்ஜ் ரோட்டில் வடிகால் இணைப்புகள் சரிவர அமைக்கப்படாதால் அருகில் உள்ள…

தேனியில் தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன்

தேனியில் தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன்…

தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் காவுராஜன் இல்லத்திருமண விழா: பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து

தூத்துக்குடி-4. தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் காவுராஜன் இல்லத்திருமண விழா பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டபத்தில் வைத்து மிக பிரமாண்டமாக…

42 வருடம் காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் முக்கிய பிரமுகர் என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி தவெக பொதுச் செயலாளர் அமைச்சா் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்!!!

தூத்துக்குடி, மே, 21 காங்கிரஸ் பேரியக்கத்தில் 42 வருடங்கள் தொடர்ச்சியாக பயணித்து மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர், மாநில காங்கிரஸ் செயலாளர் என பல்வேறு…

தூத்துக்குடி புதிய எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

தூத்துக்குடி,மே, 21 தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக தற்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி-யாகப் பணியாற்றி வரும் அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக…

நிரம்பிய பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.62 கோடி மற்றும் தங்கம் வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சி குவிந்தது!!

நிரம்பிய பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.62 கோடி மற்றும் தங்கம் வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சி குவிந்தது!! பழனி,ஏப்ரல், 27 அறுபடை…

தூத்துக்குடி அரசியலில் திடீர் பரபரப்பு தவெக-விலிருந்து 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்..

தூத்துக்குடி ஏப்ரல் தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகிய மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.…

தூத்துக்குடியில் விஜய் போன்று சைக்கிளில் சென்று வீதி வீதியாக விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் : பகுதி செயலாளர் ஆனந்த் குமார் தலைமையில் தவெக வினர் அசத்தல் பிரச்சாரம்!!

தூத்துக்குடியில் விஜய் போன்று சைக்கிளில் சென்று வீதி வீதியாக விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் : பகுதி செயலாளர்…

ஓட்டப்பிடாரம் தொகுதியில் களமிறங்கியுள்ள நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வேட்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுக்கு மைக்’ (Mike) சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

தூத்துக்குடி, ஏப்ரல் 10 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் (NMEK) கட்சியின்…