இந்தியா

42 வருடம் காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் முக்கிய பிரமுகர் என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி தவெக பொதுச் செயலாளர் அமைச்சா் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்!!!

தூத்துக்குடி, மே, 21 காங்கிரஸ் பேரியக்கத்தில் 42 வருடங்கள் தொடர்ச்சியாக பயணித்து மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர், மாநில காங்கிரஸ் செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்த என்டிஎஸ் சாா்லஸ் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, உள்ளிட்ட ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நெல்லையில் பிரஸ் கிளப் உறுப்பினரும் தூத்துக்குடி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மணிகண்டன் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …

Lasted இந்தியா

தேனியில் தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன்

தேனியில் தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் தேனி ,ஜூன்,16.…

தூத்துக்குடி புதிய எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

தூத்துக்குடி,மே, 21 தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக தற்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி-யாகப் பணியாற்றி வரும் அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல் துறையில்…

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் – அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் வசிக்கும் 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 3 தினங்கள்…

ஓட்டப்பிடாரம் தொகுதியில் சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம் : களமிறங்கிய ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா..

திமுகவின் "வெல்லும் தமிழ்ப் பெண்கள் - ஸ்டாலினின் மகளிர் படை" வீடு வீடாகச் செல்லும் தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரி 23, 2026 அன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்…

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தூத்துக்குடி, பிப், 24 தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு : ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால்,தயிர், இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது

தூத்துக்குடி,பிப்,18 தூத்துக்குடி சித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி காலபைரவர் சித்தர்பீடத்தில்…

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை!”

தூத்துக்குடி பிப், 3 பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம்…