Hot News

இந்த வாரம் அதிகம் படித்தவை

நெல்லையில் பிரஸ் கிளப் உறுப்பினரும் தூத்துக்குடி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மணிகண்டன் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …

ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்த எடுத்து வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடத்தி வந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை…

ஓட்டப்பிடாரம் தொகுதியில் களமிறங்கியுள்ள நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வேட்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுக்கு மைக்’ (Mike) சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

தூத்துக்குடி, ஏப்ரல் 10 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் (NMEK) கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்களுக்குத் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஓட்டப்பிடாரம்…

1 Min Read

5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா, மழை வெள்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன் பிரசாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா, மழை வெள்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன் பிரசாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு…

3 Min Read

கொடைக்கானலில் பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் :தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கோடை வி.ஆனந்த் பங்கேற்று சிறப்புரை!!!

கொடைக்கானலில் பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் :தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கோடை வி.ஆனந்த் பங்கேற்று சிறப்புரை!!! கொடைக்கானல், ஏப்ரல், 3…

2 Min Read

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தமிழகத்தில் தொடர எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் – தூத்துக்குடி பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 3ம் மையில் பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். பின்னர் அண்ணாநகரில்…

2 Min Read

தூத்துக்குடி தொகுதியில் 20 நாட்கள் விழிப்புணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் – செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாநில…

5 Min Read

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் ! தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர்…

1 Min Read

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது அதிரடி நடவடிக்கை :: மாவட்ட எஸ்பி, டவுன் டிஎஸ்பி, தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு!

தூத்துக்குடி,மார்ச், 27 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர். தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் குடிபோதையில் வாகனங்களை…

6 Min Read

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!!

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!! தூத்துக்குடி, மார்ச்,15 மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் (மத்திய சட்ட அதிகாரி) பொறுப்பில் .…

1 Min Read

முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி உத்தரவிட்டதற்கு அமைச்சர் கீதாஜீவனை பத்திரிகையாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தூத்துக்குடி. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் உள்ள பிரஸ்கிளப் நிர்வாகிகளும் அமைச்சர்களை சந்தித்து…

2 Min Read

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் – அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் வசிக்கும் 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 3 தினங்கள் ஆகியும் குற்றவாளியை…

2 Min Read