தற்போதைய செய்தி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

தூத்துக்குடி திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாநகராட்சி 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் செல்கின்றனா். அவா்களது வாகனத்தை ெகாடியசைத்து…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!!

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!! தூத்துக்குடி, மார்ச்,15 மத்திய அரசின்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தற்போதைய செய்தி

தூத்துக்குடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், தொழில்கள் சிறந்திடவும், மகாயாகம் வழிபாடு நடைபெற்றது

.தூத்துக்குடி,பிப்,9 தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் தை மாதம் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை அபிஷேகம் மகாயாகம் அன்னதானம் நடைபெற்றது. பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சாக்தஸ்ரீ" சற்குரு…

தூத்துக்குடியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து சீதனப் பொருட்கள் வழங்கினார்..

தூத்துக்குடி, பிப், 4 சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில்…

40 வருடமாக போடப்படாத சாலைகள் தற்போது போடப்பட்டு வருகிறது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயார் : குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!””

தூத்துக்குடி, பிப், 4 தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள…

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊா்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.

  தூத்துக்குடி, பிப், 3 தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜாஜி பூங்கா முன்பிருந்து வடக்கு மாவட்ட…

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை!”

தூத்துக்குடி பிப், 3 பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம்…

தூத்துக்குடி அதிமுக முக்கிய பிரமுகர் பாத்திமாநகர் ஜோசப்மணி இல்ல திருமண விழா : அதிமுக நிர்வாகி பி.ஜே.புல்டன் ஜெசின் தலைமையில் ஜோசப் மணி ஆகியோர் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்கள்.

தூத்துக்குடி, பிப், 1 தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி (EPS), அவர்களை சேலத்தில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் வைத்து…

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி யிடம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்காக 13 முக்கிய கோரிக்கைகள் : ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா வழங்கினார்.

திருநெல்வேலி, ஜன, 30 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி-க்கு,…