தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா, மழை வெள்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன் பிரசாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா, மழை வெள்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன் பிரசாரத்தில் அமைச்சர்…

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தமிழகத்தில் தொடர எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் – தூத்துக்குடி பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 3ம் மையில் பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.…

தூத்துக்குடி தொகுதியில் 20 நாட்கள் விழிப்புணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் – செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்.…

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் ! தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக…

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது அதிரடி நடவடிக்கை :: மாவட்ட எஸ்பி, டவுன் டிஎஸ்பி, தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு!

தூத்துக்குடி,மார்ச், 27 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர். தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில்…

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!!

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!! தூத்துக்குடி, மார்ச்,15 மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் (மத்திய சட்ட அதிகாரி)…

முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி உத்தரவிட்டதற்கு அமைச்சர் கீதாஜீவனை பத்திரிகையாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தூத்துக்குடி. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் உள்ள பிரஸ்கிளப் நிர்வாகிகளும்…

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் – அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் வசிக்கும் 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 3 தினங்கள்…