தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைத்து திமுக வடக்கு மாவட்ட செயலாளரும்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா, மழை வெள்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன் பிரசாரத்தில் அமைச்சர்…
தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 3ம் மையில் பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.…
தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்.…
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் ! தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக…
தூத்துக்குடி,மார்ச், 27 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர். தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில்…
மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!! தூத்துக்குடி, மார்ச்,15 மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் (மத்திய சட்ட அதிகாரி)…
தூத்துக்குடி. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் உள்ள பிரஸ்கிளப் நிர்வாகிகளும்…
தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் வசிக்கும் 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 3 தினங்கள்…
Sign in to your account