தூத்துக்குடி திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாநகராட்சி 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் செல்கின்றனா். அவா்களது வாகனத்தை ெகாடியசைத்து…

தேனியில் தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி தூள் கிளப்பி வருகிறார் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ.இளையராஜா!…
ஓட்டப்பிடாரம் தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி : ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தொடங்கி…
தூத்துக்குடி தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேவையான பேக் நோட்டு புத்தகம் பேனா பென்சில்…
சென்னை, ஜன, 6 தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திராவிட நாயகர் தளபதியாரல்…
தூத்துக்குடியில் வ உ சி நினைவு நாள் முன்னிட்டு அதிமுக திமுக நிர்வாகிகள் கைகுலுக்கி பரஸ்பர சந்திப்பு : அரசியல் கட்சிகள் மத்தியில் திடீர் பரபரப்பு!! …
தூத்துக்குடி., நவ, 17 தூத்துக்குடியில் தவெக நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமார் எஸ்.ஐ.ஆர். பணியில் திமுகவினர் தலையீடு குறித்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை…
தூத்துக்குடி, ஜூலை 18 பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திமுக எம்பி திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாச்சியார்புரம் நான்கு மூக்கு ஜங்ஷனில் தொடர் விபத்து நடைபெற்று வந்தது இதனை அடுத்து மாநகராட்சி சார்பில் விபத்தை தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு…
Sign in to your account