தற்போதைய செய்தி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

தூத்துக்குடி திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாநகராட்சி 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் செல்கின்றனா். அவா்களது வாகனத்தை ெகாடியசைத்து…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!!

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!! தூத்துக்குடி, மார்ச்,15 மத்திய அரசின்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தற்போதைய செய்தி

பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் சிறிய ரக தண்ணீர் லாரி பக்தர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் சிறிய ரக தண்ணீர் லாரி பக்தர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. பழனி,ஜன,28 பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகை தரும்…

மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் – குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை

 தூத்துக்குடி, 26 தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா தலைமை வகித்தாா். மேயர் ஜெகன் பெரியசாமி 100…

சென்னையில் மாற்றுகட்சியை சேர்ந்தவா்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்: சென்னையிலும் அசத்திய முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன்

தூத்துக்குடி, ஜன, 26 அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும், எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் தலைமையில்…

தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி இந்தியா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டத்தை (1935) பின்பற்றி வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950ம் ஆண்டு…

அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள வர்த்தக அணி அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள வர்த்தக அணி அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகள்…

24/01/2026

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை தேசபக்தி நாளாக அறிவிக்க வேண்டும் : நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கோரிக்கை... சென்னை,…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநிலச் செயலாளர் கோடை வி.ஆனந்த் தலைமையில் கொடைக்கானலில் வெடி வெடித்து இணைப்பு வழங்கி கொண்டாட்டம்….

கொடைக்கானல் ஜன,23 சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை…