தமிழகம்

ஆன்மீகமும் அரசியலும் நிறைந்த பகுதி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழாவில் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில்கொடைவிழா கடந்த 24ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 6ம்நாள் நிகழ்ச்சியாக மதுரை தமிழரசி குழுவினாின் கிராமிய கும்மிபாட்டு நிகழ்ச்சியை…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!!

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!! தூத்துக்குடி, மார்ச்,15 மத்திய அரசின்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : மனு கொடுத்த 5 நிமிடத்திலேயே சான்றிதழ் வழங்கி அதிரடி காட்டிய மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் பிரியங்கா!!!

தூத்துக்குடி பிப், 18 தூத்துக்குடி மாநகராட்சியில் 278 புதிய சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு, வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 15ஆம் தேதி மஹா சிவராத்திரி விழா: நான்குகால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது – ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள், திரளாக பங்கேற்கிறார்கள்!!

தூத்துக்குடி, பிப், 11 தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்திலுள்ள குருமகாலிங்கேஸ்வரர்–நந்திபகவானுக்கு வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஹா சிவராத்திரி திருவிழா…

40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.

தூத்துக்குடி பிப், 11 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா். தூத்துக்குடி…

மூத்தோா்கள் நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை மற்றும் கருவிழி பதிவு விழாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக சிறப்பு முகாம் : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து ஆணை வழங்கினார்!!

தூத்துக்குடி பிப், 11 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாலூகா பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டை தாரா்களின் கைரேகை மற்றும் கருவிழி பதிவு…

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் பங்கேற்பு!!

தூத்துக்குடி, பிப், 9 தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும்…

தூத்துக்குடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், தொழில்கள் சிறந்திடவும், மகாயாகம் வழிபாடு நடைபெற்றது

.தூத்துக்குடி,பிப்,9 தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் தை மாதம் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை அபிஷேகம் மகாயாகம் அன்னதானம் நடைபெற்றது. பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சாக்தஸ்ரீ" சற்குரு…

தூத்துக்குடியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து சீதனப் பொருட்கள் வழங்கினார்..

தூத்துக்குடி, பிப், 4 சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில்…

40 வருடமாக போடப்படாத சாலைகள் தற்போது போடப்பட்டு வருகிறது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயார் : குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!””

தூத்துக்குடி, பிப், 4 தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள…