லாக்கப் மரண வழக்கில் டிஎஸ்பி -க்கு ஜாமீன் மறுப்பு !!!

தூத்துக்குடியில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உட்பட 4 போலீசார் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

Share This Article