பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கின்றன!!!

திரு. R.செல்வராஜ் nh. அவர்கள்

27.07.2025 மதியம் 3.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் நல்லடக்கம் 28.07.2025 காலை 10.00 மணியளவில் தருவைக்குளத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்..

Share This Article