திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை, மற்றும் பண்டிகை காலம் என்பதால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள், மற்றும் ‘சப்ல” இளைஞர்களை குறி வைத்து கடந்த சில வாரங்களாக…

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக வழக்கறிஞர் கனகராஜ் நியமனம்: பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!! தூத்துக்குடி, மார்ச்,15 மத்திய அரசின்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனை செய்யப்டுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9285க்கும் சவரன் ரூ.74280க்கும் விற்பனையாகிறது.
அரசியலமைப்பை செயல்படுத்துவதில் சேவகனாக இருப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம்…
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள்…
பெருந்தலைவர் கு. காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் விவிடி…
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண…
தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், உடனடியாக அவர் பதவி விலக வலியுறுத்தியும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு…
தூத்துக்குடி, ஜூலை 18 பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திமுக எம்பி திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாச்சியார்புரம் நான்கு மூக்கு ஜங்ஷனில் தொடர் விபத்து நடைபெற்று வந்தது இதனை அடுத்து மாநகராட்சி சார்பில் விபத்தை தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு…
Sign in to your account