பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P மாரியப்பன் ஆழ்ந்த இரக்கம் தெரிவிக்கிறார்!!!

சேர்வைகாரன்மடம் முன்னாள் தர்மகர்த்தா A. முருகேசன் நாடார் அவர்கள் உடல்நலம் சரி இல்லாமை இன்று காலை 9.30 மணி அளவில் இயற்கை ஏய்தினார் அவரது நல்லடக்கம் நாளை காலை 10மணி அளவில் நடைபெறும் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்..

 

Share This Article